This song is composed in carnatic raga Sudha Sanyasi, which follows the scale S g2 m1 p n2 S . The song is based on the F minor with the Western notes , and is tuned to [Shruti Value] Shruti. a 106 tempo, which gives it a Medium feel. The time signature is 4/4, set to the traditional Aadi Talam with a Chadusra Nadai gait. The raga used is Together, these musical elements create a melodious and expressive rendition.
Swaram for Vazhi Neduga Kaatumalli
Aadhi Talam Structure
1
2
3
4
1
2
1
2
Tamil Lyrics : தமிழ் வரிகள் கீழே உள்ளது
பல்லவி :
ஸாகா
ஸா பா
பா ;
; ;
மா பா
மா ஸா
கா ;
; ;
மா பா
மா ஸா
கா ;
; ;
கா மா
கா ஸா
ஸ நி. நீ.
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
நீ. ;
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸக கா
ஸா ;
ஸா ஸா
ஸா நீ.
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
ஸா நீ.
; நீ.
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
ஸா ;
; ;
சரணம் :
ஸா கா
ஸா கா
கா ;
; ;
பா. நீ.
பா. நீ.
நீ. ;
; ;
ஸா கா
ஸா கா
கா ;
; ;
ஸா கா
கா பா
மா ;
; ;
ஸா கா
ஸா கா
கா கா
கா கா
பா. நீ.
பா. நீ.
நீ. நீ.
நீ. நீ.
ஸா கா
ஸா கா
கா ;
; ;
ஸா கா
கா பா
ப ம மா
; ;
பா நீ
நீ பா
நீ நீ
நீ ;
நீ ஸ் ,
நீ மா
மா ;
; ;
பா நீ
நீ பா
பா நீ
நீ ;
கா மா
பா நீ
நீ ;
; ;
பா நீ
நீ ;
பா நீ
நீ ;
நீ ஸ் ,
நீ மா
மா ;
; ;
பா நீ
நீ பா
பா நீ
நீ ;
கா மா
பா நீ
நீ ;
; ;
பா மா
கா ஸா
ஸா நீ.
ஸா கா
பா மா
கா ஸா
ஸா நீ.
; ;
பா மா
கா ஸா
ஸா நீ.
நீ. ;
ஸா கா
கா ஸா
ஸா ;
; ;
Vazhi Neduga Lyrics in Tamil
ஆண் : வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள ஆண் : காடே மணக்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல வழி நெடுக காட்டுமல்லி….. பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை பூக்குற நேரம் தெரியாது காத்திருப்பேன் நான் சலிக்காது பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா வழி நெடுக காட்டுமல்லி….. ஆண் : கனவெனக்கு வந்ததில்லை இது நிசமா கனவு இல்ல பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள போகுற வருகிற நினைவுகளே பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம் ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும் ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர காட்டுமல்லியில அரும்பெடுக்க பெண் : வழி நெடுக காட்டுமல்லி கண்பார்க்கும் கவனமில்லை ஆண் : காடே மண்க்குது வாசத்துல என்னோட கலக்குது நேசத்துல பெண் : கிட்ட வரும் நேரத்துல எட்டி போற தூரத்துல ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள உன்ன விட்டு போவதில்ல பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது நெசமா யாருக்கும் தெரியாது பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும் காட்டுல வீசிடும் காத்தறியும் வழி நெடுக காட்டுமல்லி கண் பார்த்தும் கவனமில்லை ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா என் மனம் கரும்பா இனிக்குதம்மா இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..
إرسال تعليق