-->

Swaram for Vazhi Neduga Kaatumalli

This song is composed in carnatic raga Sudha Sanyasi, which follows the scale S g2 m1 p n2 S . The song is based on the F minor with the Western notes , and is tuned to [Shruti Value] Shruti. a 106 tempo, which gives it a Medium feel. The time signature is 4/4, set to the traditional Aadi Talam with a Chadusra Nadai gait. The raga used is Together, these musical elements create a melodious and expressive rendition.

Swaram for Vazhi Neduga Kaatumalli

Aadhi Talam Structure
1
2
3
4
1
2
1
2

Tamil Lyrics : தமிழ் வரிகள் கீழே உள்ளது

பல்லவி :
ஸாகா
ஸா பா
பா ;
; ;
மா பா
மா ஸா
கா ;
; ;
மா பா
மா ஸா
கா ;
; ;
கா மா
கா ஸா
ஸ நி. நீ.
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
நீ. ;
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸக கா
ஸா ;
ஸா ஸா
ஸா நீ.
; ;
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
ஸா நீ.
; நீ.
நீ. ஸா
ஸா நீ.
நீ. ஸா
ஸா கா
கா ஸா
ஸா ஸா
ஸா ;
; ;
சரணம் :
ஸா கா
ஸா கா
கா ;
; ;
பா. நீ.
பா. நீ.
நீ. ;
; ;
ஸா கா
ஸா கா
கா ;
; ;
ஸா கா
கா பா
மா ;
; ;
ஸா கா
ஸா கா
கா கா
கா கா
பா. நீ.
பா. நீ.
நீ. நீ.
நீ. நீ.
ஸா கா
ஸா கா
கா ;
; ;
ஸா கா
கா பா
ப ம மா
; ;
பா நீ
நீ பா
நீ நீ
நீ ;
நீ ஸ் ,
நீ மா
மா ;
; ;
பா நீ
நீ பா
பா நீ
நீ ;
கா மா
பா நீ
நீ ;
; ;
பா நீ
நீ ;
பா நீ
நீ ;
நீ ஸ் ,
நீ மா
மா ;
; ;
பா நீ
நீ பா
பா நீ
நீ ;
கா மா
பா நீ
நீ ;
; ;
பா மா
கா ஸா
ஸா நீ.
ஸா கா
பா மா
கா ஸா
ஸா நீ.
; ;
பா மா
கா ஸா
ஸா நீ.
நீ. ;
ஸா கா
கா ஸா
ஸா ;
; ;


Vazhi Neduga Lyrics in Tamil

ஆண் : வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

ஆண் : காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி…..

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது

பெண் : பூ மணம் புதுசா தெரியும்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி…..

ஆண் : கனவெனக்கு வந்ததில்லை
இது நிசமா கனவு இல்ல
பெண் : கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

ஆண் : மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நினைவுகளே
பெண் : ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

ஆண் : காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

பெண் : வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்க்கும் கவனமில்லை

ஆண் : காடே மண்க்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல

பெண் : கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

ஆண் : நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

பெண் : ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

ஆண் : இறு சிறு உயிரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

பெண் : சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

ஆண் : எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பெண் : பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா
இருவர் : வழி நெடுக காட்டுமல்லி…..

Post a Comment

أحدث أقدم